சுடுகாட்டு புதரில் பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தை கண்டெடுப்பு
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனியில், சுடுகாட்டுப் புதரில் பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தையை வீசி விட்டுச் சென்ற தாயைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று சுடுகாட்டுப் பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் ச்த்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் வந்த வழி சென்றுள்ளனர்.
அப்போது ஒரு புதரில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்து அந்த குழந்தையை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அனாதையாக விடப்பட்டுள்ள அந்த குழந்தை அதே தேனி அரசு மருத்துமனையில் கடந்த 3-ம் தேதி பிறந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். அதன் தாயைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications