உபியில் தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி : 3 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் நக்லா பக்ரக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நதகர் மாவட்டத்தில் உள்ளது நக்லா பக்ரக் கிராமம். அங்குள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு திடீர் என்று தீப்பிடித்தது. இதில் அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மெஹபூப் குரேஷி, அவரது மனைவி ஆம்னா மற்றும் 3 குழந்தைகள் தான் இறந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+