எகிப்தில் வெடித்துள்ள மக்கள் போராட்டம்-பெட்ரோல் விலை உயரும் ஆபத்து!
Subscribe to Oneindia Tamil

எகிப்து நாட்டில் அதிபர் முபாரக்குக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் மற்றும் சில அரபு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயருமா? என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "எகிப்தில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், அது கிடைப்பதிலும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. சூழ்நிலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலைவாசி உயர்வின் பாதிப்பை அரசு கவனத்தில் கொள்ளும்," என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications