வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்துக்கும் இனி வரி உண்டு!-மத்திய அரசு

வரி ஏய்ப்பின் ஒரு பகுதியாக இந்திய தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி ரூபாய்களை வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.
இந்த விவரங்களைத் திரட்டி, கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்யுமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது, ராம்ஜெத்மலானி வழக்கில்.
இதன் விளைவாக, கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளில் சிலவற்றிலிருந்து தகவலைப் பெற்றுள்ளது மத்திய அரசு. பஹாமாஸ், பெர்முடா, பிரிட்டிஷ் வர்ஜின் ஐலேண்ட், கேமன் ஐலண்ட், பிரிட்டி் ஐலேண்ட் ஆப் ஜெர்ஸி, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், அர்ஜன்டைனா மற்றும் மார்ஷல் ஐலேண்ட்ஸ் ஆகிய நாடுகள், அங்க இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பண கணக்கு விவரங்களை இந்தியாவுக்குக் கொடுத்துள்ளன.
இந்த நாடுகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரில் 17 பேர் விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கேட்டு வாங்கி, அந்தப் பணத்துக்கும் இனி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பணத்தை தானாகவே இந்தியாவுக்கு கொண்டு வருவார்கள் சம்பந்தப்பட்ட கோடீஸ்வரர்கள் என்பது இந்தியாவின் கணக்கு.
இதற்காகவே நேரடி வரிவிதிப்பு மசோதாவில் பல திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications