காமன்வெல்த் ஊழல்-சுரேஷ் கல்மாடியின் உதவியாளர் கைது
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு நிகரானது என்று கூற முடியாவிட்டாலும் மிகப் பெரிய ஊழல் காமன்வெல் விளையாட்டுப் போட்டி ஊழல். காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் சுரேஷ் கல்மாடியும், அவரது குழுவில் இருந்தவர்களும்.
இந்த வழக்குகளையும் சிபிஐ விசாரித்து வருகிறது. காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி சமீபத்தில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந் நிலையில் அவரது உதவியாளரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. விரைவில் கல்மாடியையும் சிபிஐ கைது செய்யக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications