For Daily Alerts
Just In
திருவண்ணாமலை உள்ளிட்ட 4 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்!
சென்னை: ரூபாய் 400 கோடி செலவில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமையும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார், முதல்வர் கருணாநிதி.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, கே.பி.பி.சாமி, ஜேகே.ரித்தீஷ், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்தக் கல்லூரிகள் அடுத்த ஆண்டு முதல் செயல்பட ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Tamil Nadu chief minister M Karunanidhi laid foundation stone for 4 new medical colleges today at secretariat. The new colleges to be functioned from next year in Thiruvannamalai, Viruthunagar, Ramanathapuram and Puthukkottai.
Story first published: Saturday, February 26, 2011, 16:31 [IST]