For Quick Alerts
For Daily Alerts
Just In
சிவராத்திரி ஜல்லிக்கட்டு-மாடு முட்டி ஒருவர் பலி
திருச்சி: திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தில் மகா சிவராத்திரியையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் இதில் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டின்போது மாடு பிடி வீரர் ஒருவரை காளை முட்டியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முன்னதாக காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
Comments
English summary
One person was killed in Shivarathiri Jallikattu near Trichy. Hundreds of bulls were participated in the Koothapar Jallikattu near Trichy. One person killed and 30 injured in the event.
Story first published: Thursday, March 3, 2011, 16:56 [IST]