For Daily Alerts
Just In
6 தேசிய கட்சிகள், 3 மாநில கட்சிகளுக்கு அங்கீகாரம்-தேர்தல் ஆணையம்
நெல்லை: 6 தேசிய கட்சிகள், 3 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுயேட்சைகளுக்கு 53 சின்னம் ஒதுககப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 26-ம் தேதி கடைசி நாள் என்பதால் இன்று (23-ம் தேதி) முதல் வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் 6 கட்சிகள் தேசிய கட்சிகளாகவும், 3 கட்சிகள் மாநில கட்சிகளாகவும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி சின்னங்கள் ஒதுக்கியுள்ளது.
இத்தேர்தலில் இதுவரை சுயேட்சைகள் ஆதிக்கம இல்லாத நிலையில் சுயேட்சைகளுக்கு 53 சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
Comments
English summary
Election commision has given recognition to 6 national and 3 state parties and allotted symbols for them. It has also allotted 53 symbols for the independent candidates.
Story first published: Wednesday, March 23, 2011, 15:05 [IST]