52 நாள் லீவில் செல்ல லத்திகா சரணுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிஜிபி பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ள லத்திகா சரண் 52 நாட்கள் விடுப்பில் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக டிஜிபி லத்திகா சரணை, சமீபத்தில் தேர்தல் ஆணையம் திடீரென இடமாற்றம் செய்தது. அவருக்குப் பதில் போலாநாத்தை புதிய டிஜிபியாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேபோல உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டை டெல்லிக்கு நேரில் அழைத்தும் விசாரணை நடத்தியது தேர்தல் ஆணையம்.
இதைத் தொடர்ந்து இருவரும் நீண்ட விடுப்பில் போகப் போவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது லத்திகா சரண் விடுப்பில் போக உள்துறை அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது.
லத்திகா சரண் 52 நாள் விடுப்பில் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் லத்திகா சரண் விடுப்பில் செல்வதால், போலாநாத் டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவித்துள்ளது.
More From
-
Election: ஓட்டு போட உங்க நிறுவனத்தில் லீவ் தரலயா? உடனே புகார் அளிக்கலாம்.. எப்படி? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications