உலக் கோப்பை அரையிறுதியைக் காண வருகிறார் பாக். பிரதமர் கிலானி

கிரிக்கெட் உலக்கோப்பையின் அரையிறுதியாட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 30-ம் தேதி மொஹாலியில் நடக்கிறது. இதைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல அதிபர் சர்தாரிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தியாவுக்கு செல்வதா, வேண்டாமா என்பது தொடர்பாக கிலானி சர்தாரியை சந்தித்து பேசினார். நேற்று நள்ளிரவில் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
இறுதியில் கிலானி இந்தியாவுக்கு சென்று அரையிறுதிப் போட்டியைக் காண்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு மறைந்த சர்வாதிகாரி ஜியா உல் ஹக், இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண வந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications