அரசு ஊழியர்கள் 49 'ஓ' பயன்படுத்த முடியாது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைத் தெரிவிக்கும் 49ஓ வசதியை அரசு ஊழியர்கள் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் கூறுகையில், அரசு ஊழியர்கள், 49ஓ விண்ணப்பத்தை பயன்படுத்த முடியாது. அவர்கள் தங்களது வாக்குகளை யாராவது ஒரு வேட்பாளருக்கு பதிவு செய்யலாம் என்றார்.
யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை 49ஓ விண்ணப்பத்தை வாங்கிப் பூர்த்தி செய்து வாக்குச் சாவடியில் தரலாம். இந்த விண்ணப்பப் பாரங்கள் வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த விதிமுறை, அரசு ஊழியர்களுக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications