தேர்தல் ஆணையம் முற்றிலும் நடுநிலையானது: தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி
Subscribe to Oneindia Tamil

திமுக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அதன் செயல்பாடுகள் அவசரகால நடவடிக்கைகள் போன்று இருப்பதாகவும் புகார் தெரிவித்தன. மேலும், இதே போன்று புகார் மேற்கு வங்கத்திலும் எழுந்தது.
இந்த புகார்களை குரேஷி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தான் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அது யார் பேச்சைக் கேட்டும் செயல்படுவதில்லை.
தமிழ்நாடு சவாலான இடம். அதற்காக அங்கு நடக்கும் முறைகேடுகளைப் பார்த்தும் பார்க்காமல் இருக்க முடியாது என்று ஏற்கனவே குரேஷி தெரிவித்திருந்தார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி கூறுகையில், ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் ஆணையம் பாராபட்சத்துடன் தான் நடக்கிறது என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications