தேர்தல் ஆணையம் முற்றிலும் நடுநிலையானது: தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி
Subscribe to Oneindia Tamil

திமுக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அதன் செயல்பாடுகள் அவசரகால நடவடிக்கைகள் போன்று இருப்பதாகவும் புகார் தெரிவித்தன. மேலும், இதே போன்று புகார் மேற்கு வங்கத்திலும் எழுந்தது.
இந்த புகார்களை குரேஷி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தான் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அது யார் பேச்சைக் கேட்டும் செயல்படுவதில்லை.
தமிழ்நாடு சவாலான இடம். அதற்காக அங்கு நடக்கும் முறைகேடுகளைப் பார்த்தும் பார்க்காமல் இருக்க முடியாது என்று ஏற்கனவே குரேஷி தெரிவித்திருந்தார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி கூறுகையில், ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் ஆணையம் பாராபட்சத்துடன் தான் நடக்கிறது என்றார்.
More From
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications