புதுச்சேரி கவர்னரிடம் ராஜ்பவனில் வைத்து அமலாக்கப் பிரிவு விசாரணை
Subscribe to Oneindia Tamil

டெல்லியிலிருந்து வந்த 4 பேர் கொண்ட குழு புதுச்சேரி ராஜ்பவனில் வைத்து அவரிடம் இன்று விசாரணை நடத்தியது.
முன்னதாக இக்பாலிடம் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவினருக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி அளித்தார்.
வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதுடன், ரூ.75,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புனே குதிரை பண்ணை அதிபர் அசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
1997ம் ஆண்டில் அலி பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்ததாக புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications