ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது-கருணா சொல்கிறார்
கொழும்பு: ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை ஆதாரமற்றது, அவதூறானது, இலங்கையின் பெயரைக் கெடுக்கும் முயற்சி என்று ராஜபக்சே அரசில் அமைச்சராக வாழ்க்கையை ஓட்டி வரும் கருணா கூறியுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து கருணா கூறுகையில்,
ராஜபக்சே தலைமையிலான அரசு மனிதாபிமான முறையில்தான் போரை நடத்தியது. போருக்குப் பின்னர் வடக்கு மாகாண அபிவிருத்திக்காக ரூ. 300 கோடி வரை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது. உலக அரங்கில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சியாக இது கருதப்பட வேண்டும்.
இப்போது இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ளது.
பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இதனைக் கொண்டு இலங்கையை தண்டிக்க முடியாது என்று கூறியுள்ளார் இந்தக் கருணா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications