For Daily Alerts
Just In
நாஸ்காம் தலைவராக ராஜேந்திர பவார் நியமனம்
என்ஐஐடி நிறுவனத்தின் நிறுவனர் ராஜேந்திர பவார். பத்ம பூஷன் விருது பெற்றவர். டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என். சந்திரசேகரன், நாஸ்காம் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே நாஸ்காம் தலைவராக இருந்த ஹர்ஷ் மாங்லிங்கின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து பவார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பவார் கூறுகையில், "இந்த ஆண்டு நாஸ்காம் இரு விஷயங்களில் கவனம் செலுத்தும். ஒன்று சர்வதேச போட்டிகளை சமாளிப்பது, இன்னொன்று இந்திய ஐடி துறையா பெரும் வளர்ச்சி காண வைப்பது," என்றார்.
Comments
English summary
Software industry body Nasscom today said Rajendra S Pawar , the founder of NIIT , has been appointed as the Chairman of its executive council for 2011-12. The industry body also announced appointing N Chandrasekaran, the CEO and Managing Director of TCS, as the Vice-Chairman for 2011-12.
Story first published: Thursday, April 28, 2011, 11:04 [IST]