பின்லேடன் வசித்த வீட்டைக் கட்டிய காண்டிராக்டர் கைது

நேற்று இவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் குல் முகம்மது. ஆனால் இவரை பெரும்பாலும் செல்லமாக குல் மதா அல்லது மிது கான் என்றுதான் கூப்பிடுவது வழக்கமாம். இவர் அபோதாபாத் அருகில் உள்ள பிலால் நகரில் வசித்து வருகிறார். இவரை நேற்று போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
50 வயதாகும் குல் முகம்மது, கைபர்-பக்தூன்கவா மாகாணத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளாகத்தான் அபோதாபாத் அருகே வசித்து வருகிறார். எனவே பின்லேடனுக்காகவே இவர் இந்தப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவருக்கும் பின்லேடனுக்கும் தொடர்புகள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதுபோக வீடு கட்ட உதவியர்கள், கட்டுமானப் பணிக்கு பொருட்களைக் கொடுத்து உதவியர்கள் என பல தரப்பினரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஹிஸ்புல் முஜாஹிதினுக்கு சொந்தமான வீடு?
இதற்கிடையே, பின்லேடன் வசித்து வந்த வீடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்குச் சொந்தமான வீடு என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த அமைப்பினர்தான் லேடனை பாதுகாப்பாக இங்கு கொண்டு வந்து தங்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications