ஜூன் 22 முதல் துணைத் தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ்டூவில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 22ம் தேதி தொடங்கி, ஜூலை 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி கூறுகையில்,
பிளஸ்டூவில் தோல்வி அடைந்தவர்களுக்காக சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. ஜூன் 22ம் தேதி இந்தத் தேர்வுகள் தொடங்கி, ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும்.
இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 13ம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் போலவே, தோல்வி அடைந்தவர்களும் இந்த கல்வியாண்டிலேயே தங்களது மேல் படிப்பைத் தொடருவதற்கு வசதியாக இந்த சிறப்புத் துணைத் தேர்வை தேர்வுகள் துறை நடத்துகிறது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications