அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை மதிமுக ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குகிறார். வைகோ மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
நாளை காலை 10 மணிக்குத் தொடங்கும் இக்கூட்டத்தில் மதிமுக தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications