இலங்கையின் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் வீட்டில் ராணுவம் சோதனை
Subscribe to Oneindia Tamil

இலங்கை அமைச்சரான கருணாவின் ஆதரவாளரான மதியழகன் என்பவர் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையானின் கட்சியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எட்வின் கிருஷ்ணானந்த ராசா என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பிள்ளையான் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மதியழகனின் கொலையைத் தொடர்ந்து பிள்ளையானின் ஆதரவாளரான இலங்க குமார் என்பவரை கருணா தரப்பு கொலை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அதிகாரப்பூர்வ வீடு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் ராணுவம் சோதனை நடத்தியது. இதற்கு பிள்ளையானின் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications