குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தோசையெல்லாம் தர முடியாது: கோவா நீதிபதி
Subscribe to Oneindia Tamil
பனாஜி: நீதிமன்றக் காவலில் இருக்கையில் தோசை கேட்ட குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் கோரிக்கையை கோவா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சனதான் சான்ஸ்தா என்னும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வினாயக் பாட்டீல், வினய் தாலேகர், தனஞ்செய் அஷ்தேகர் மற்றும் திலிப் மங்கான்கர். இவர்கள் அனைவரும் கடந்த 2009-ம் ஆண்டு கோவாவில் தீபாவளிக்கு முன்தினம் நடந்த மத ஊர்வலத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தினர்.
தற்போது இவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர். காவலில் உள்ள தங்களுக்கு தோசை வழங்கக் கோரி கோவா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி அவர்கள் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications