ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீது திமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை ஜூன் 18ம் தேதிக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜெயலலிதா தவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை பெங்களூர் தனி கோர்ட் விசாரித்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் கந்தசாமி ஆஜரானார். அப்போது தமிழக காவல்துறை அதிகாரி சம்பந்தம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இதுதொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, வழக்கை ஜூன் 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications