லோக்பால் மசோதா குறித்து அடுத்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இக்கூட்டம் நடைபெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் லோக்பால் சட்டத்தில் பிரதமர் பதவியையும் சேர்க்கலாமா என்பது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்கள் கோரப்படவுள்ளன.
ஜூன் 30ம் தேதிக்குள் லோக்பால் மசோதா கூட்டு வரைவுக் கமிட்டி தனது மசோதாவை உருவாக்கும் வேலையை முடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வரைவு மசோதா வைக்கப்பட்டு விவாதிக்க்படும்.
இதற்கிடையே, கூட்டுக் குழுவின் இறுதிக் கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications