சொத்து விவரத்தை தானே முன்வந்து வெளியிடுகிறார் பிரதீபா பாட்டீல்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா தத்தா கூறுகையில்,
குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலிடம் யாரும் சொத்துக்கணக்கை அறிவிக்கும் படி கோரவில்லை. அவராகவே முன்வந்து, தனது சொத்துக்கணக்கை விரைவில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை படு வேகமாக வீசி வருகிறது. ஊழல்வாதிகளைத் தண்டிக்கும் வகையிலான லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் விசாரிக்க வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது சொத்து விவரத்தை அறிவிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் சொத்து விவரங்களை யாரும் கேட்க முடியாது. கூறுமாறு கோரவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications