Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிசிஎஸ் நிறுவனத்தை விட்டு விலகிய 31,000 பணியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

TCS
பெங்களூர்: 2010-11ம் ஆண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 31,500 பணியாளர்கள் வேலையை விட்டுச் சென்றுள்ளனர். அதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தில் உலக அளவில் 69,685 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி கணக்கின்படி இந்த நிறுவனத்தில் 1,60,429 பேர் பணியில் இருந்தனர். இது இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி 1,98,614 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்த ஆண்டில் மட்டும் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் 38,185 பேர்.

புதிய பணியாளர்கள் அதிகமாக சேர்ந்திருந்தாலும் இந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு்ச் செல்வோர் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக சேர்க்கப்பட்ட 69,685 பேரில், 62,092 பேர் இந்தியாவிலும் 7,593 பேர் வெளிநாடுகளிலும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+