கண்ணில் மிளகாய் பொடி தூவி பஞ். தலைவருக்கு அரிவாள் வெட்டு
விருதுநகர்: ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் அரிவாளால் சாரமரியாக வெட்டியதில் பஞ்சாயத்து தலைவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் விருதுநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அனந்தராமன். விருதுநகர் சாலையில் உள்ள அக்கரைப்பட்டி விலக்கு அருகே அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குஅனந்தராமன் நேற்றிரவு 11 மணிக்கு வந்தார்.
அப்போது இரு பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த நான்கு மர்ம நபர்கள் அனந்தராமனை வழிமறித்து அவர் கண்களில் மிளகாய் பொடி தூவினர். இதனால் நிலைகுலைந்த அவரை அரிவாளால் சராமரியாக வெட்டினர். இதில் அனந்தராமனின் இடது கை, வலது கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.
சராமரியாக வெட்டியதும் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் இருந்த அனந்தராமன் விருதுநகர் அரசு மருத்துமனையில் முதலுதவிக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் வச்சகராப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கும் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications