திமுகவுடன் உறவு வலுவாக உள்ளது-தயாநிதி மாறன் குறித்து காங். பேச மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது, உறவு வலுவாக உள்ளது என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, தயாநிதி மாறன் ராஜினாமா குறித்து கருத்துக் கூற மறுத்து விட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய நிகழ்வுகளால் திமுக, காங்கிரஸ் இடையிலான உறவில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல வலுவாகவே உள்ளது.
தயாநிதி மாறன் குறித்து அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். அரசு கருத்து தெரிவித்த பின்னர் காங்கிரஸ் இதுகுறித்து பேசும்.
ஊழல் குறித்துப் பேசும் பாஜக முதலில் கர்நாடகத்தில் நடப்பது குறித்து விளக்க வேண்டும். தன்னைப் பற்றி முதலில் சுய பரிசோதனை செய்து கொள்ள அது முன்வர வேண்டும். பின்னர் மற்றவர்கள் மீது அவர்கள் பழி சுமத்தலாம் என்றார்.
More From
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications