தயாநிதி மாறனுக்கு எதிராக 12 சாட்சியங்கள் பதிவு- விரைவில் நேரில் விசாரணை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் லேட்டஸ்டாக சிக்கியிருப்பவர் தயாநிதி மாறன். ஏர்செல் விவகாரத்தில் அவர் மாட்டியுள்ளார். அவருக்கு எதிராகவும், கலாநிதி மாறனுக்கு எதிராகவும், ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள வாக்குமூலம் மிகவும் வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறனுக்கு எதிராக 12 சாட்சியங்களை இதுவரை சிபிஐ பதிவு செய்துள்ளதாம். விரைவில் தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ நேரில் விசாரணை நடத்தவும் தயாராகி வருகிறது.
தயாநிதி மாறனுக்கு எதிராக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள், டிராய் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாம்.
மேலும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல்தலைமையிலான ஒரு நபர் கமிட்டியும் ஏற்கனவே தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டியுள்ளது. அதையும் முக்கிய ஆதாரமாக சிபிஐ சேர்த்துள்ளது.
அனைத்துப் பூர்வாங்க வேலைகளையும் முடித்த பின்னர் தயாநிதி மாறன் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications