மதுரை, திருச்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்புகள்- தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனது பதிப்பைத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அது மதுரை, திருச்சிக்கும் கிளை பரப்பியுள்ளது.
மதுரை, திருச்சி கிளைகளின் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு இரு நகர பதிப்புகளையும் தொடங்கி வைத்தார். மேலும் இரு நகர பதிப்புகளின் சிறப்பு மலர்களையும் அவர் அப்போது வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத் தலைவர் பாஸ்கர் தாஸ், ஒருங்கிணைந்த துணைத் தலைவர் நைனன் தாரியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications