பத்மநாபசாமி கோவிலுக்குப் பாதுகாப்பு அளிப்பது எப்படி-அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரான நாயர் தலைமையிலான மூத்த காவல்துறை அதிகாரிகள் குழு இதுதொடர்பாக ஆய்வு நடத்தி பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நாயர் தலைமையிலான குழு தற்போது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.
இதுகுறித்து நாயர் கூறுகையில், கோவிலில் மிகவும் நவீனமான, உயரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இதுகுறித்து அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
கோவிலிலும், கோவிலைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகள் குறித்தும் அதில் கூறியுள்ளோம் என்றார்.
கோவிலை உயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இங்கு அதிரடிப்படையினர் நிரந்தரமாக குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் கண்காணிப்பு கேமராக்களை கோவில் முழுவதும் பொருத்துவது, லேசர் சென்சார் கருவிகளை நிர்மானிப்பது, மெட்டர் டிடெக்டர் கருவிகளைப் பொறுத்துவது ஆகியவையும் பரிந்துரைகளில் ஒன்று என்று தெரிகிறது.
மேலும் கோவில் பாதுகாப்பைக் கண்காணிக்க 24 மணி நேர கண்காணிப்புக் கோபுரத்தை அமைக்கவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications