ஜெ-சசிகலா 27ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு

மேலும் சசிகலா அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
பெரும் இழுத்தடிப்புகளுடன் நடந்த இந்த வழக்கில் சமீபத்தில் தான் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
இந் நிலையில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்யப்படும்:
இதுகுறித்து அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறுகையில், இன்று சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 2வது எதிரி சார்பில் வழக்கை ஒத்திவைக்க கோரினர். ஆனால் அதை நீதிபதி நிரகாரித்து விட்டார்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரும் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். தங்களது வாக்குமூ்லத்தை அளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அனைவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என்றார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications