சோனியா காந்தியுடன் பிரதமர் இன்று மும்பை செல்கிறார்- குண்டுவெடிப்பு இடங்களைப் பார்வையிடுகிறார்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் நேற்று நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் எத்தனை முறைதான் மும்பையை தீவிரவாதிகள் குதறி எடுப்பார்கள், இதைத் தடுக்க வழியே இல்லையா என்ற வேதனையும், விரக்தியு மக்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்த இடங்களைப் பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை மும்பை வருகிறார். மூ்ன்று இடங்களையும் பார்வையிடும் அவர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறுகிறார்.
பிரதமருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மும்பை வருகிறார்.












Click it and Unblock the Notifications