பத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் மன்னர் தங்கக் கட்டில்?

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பி அறை மட்டுமே இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த அறையை திறப்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்னும் எந்தஒரு முடிவையும் அறிவிக்கவில்லை.
இது வரை திறக்கப்பட்ட 5 அறைகளில் ஏ அறையில் தான் அதிகளவில் தங்கம், வெள்ளி, ரத்தினம், வைரம், வைடூரியம் கிடைத்தது. இதுவரை கிடைத்தவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி. ஆனால் பி அறையில் இதை விட பல மடங்கு அதிகமாக பொக்கிஷம் இருக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் தான் திருவிதாங்கூர் மன்னர் இந்த அறையை அதிக பாதுகாப்புடன் பூ்ட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அறையின் கதவில் நாகப்பாம்பின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் பல அர்த்தங்கள் கூறுகிறார்கள். இந்த அறையில் மன்னர் பயன்படுத்திய தங்கக் கட்டில் உள்பட விலை மதிக்க முடியாத ஆபரணங்கள், அரிய வகை பொருட்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
மன்னர் காலத்தில் அவர் பயன்படுத்திய ஏராளமான பூஜை பொருட்களும் இந்த அறையில் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த அறையை திறந்தால் உலகுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மன்னர் குடும்பத்தினர் உள்பட சிலர் கூறுகின்றனர். இவற்றில் எது உண்மை என்பது அறையை திறந்த பிறகே தெரியும்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications