கேரளாவில் புனித ரமலான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
மலப்புரம்: கேரள மாநில முஸ்லீம் சமுதாயத்தினர் இன்று ரமலான் மாத நோன்பினை தொடங்கியுள்ளனர்.
ரமதான் மாத பிறை தென்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் நோன்பு தொடங்குவதாக நேற்று மதத் தலைவர்கள் அறிவித்தனர். பனக்காடு சயீத் ஹைதரலி ஷிஹாப் தங்கலும் இதை உறுதி செய்தார்.
இதையடுத்து கேரளா முழுவதும் இன்று முதல் நோன்பு தொடங்கியுள்ளது. அதேபோல தமிழகத்தின் கோவை மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் நோன்பைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications