மண்டபம் அருகே மூத்த அதிமுக நிர்வாகி படுகொலை: ராமநாதபுரத்தில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மண்டபம் அருகே மூத்த அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த செல்லையா சேர்வை மகன் சாத்வீகசீலன்(40). மூத்த அதிமுக நிர்வாகி. ரகுநாதபுரத்தில் பெட்ரோல் பம்ப் வைத்து நடத்தி வந்தார். நேற்றிரவு அவர் மண்டபம் அருகே உள்ள கும்பரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர் அருகில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
சாத்வீகசீலன் நேற்றிரவு பெட்ரோல் பம்பை மூடிவிட்டு ரூ. 65 ஆயிரம் ரொக்கத்துடன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே மர்ம நபர்கள் அவரைக் கொன்றுவிட்டனர்.
இந்த கொலையின் நோக்கம் இன்னும் தெரியவில்லை. கொலையாளிகளைக் கண்டுபிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications