ராகுல் காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு புழங்குவதாக புகார்- ம.பி. போலீஸ் விசாரணை
போபால்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு புழக்கத்தில் இருப்பதாக கூறி வந்த புகாரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில்தான் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் செளகான் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ராகுல் பெயரிலும் ஒரு போலியான பேஸ்புக் கணக்கு இருப்பதாக ம.பி. போலீஸாருக்குப் புகார் வந்துள்ளது.
இதுகுறித்து மாநில சைபர் குற்றப் பிரிவு போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. போபால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் சதுர்வேதியும் ஒரு புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த கம்ப்யூட்டரிலிருந்து இந்த பேஸ் புக் கணக்கு இயக்கப்படுகிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவரத்தை சேகரித்த பின்னர் கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு விவரங்களை அனுப்பி அந்தக் கணக்கை முடக்க கோரிக்கை விடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications