ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே விரைவில் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் குற்றவாளி என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில் அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயணத்தின் போது பல நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிகிறது.
ராஜபக்சேசவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications