20 ஆண்டு கால நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி- நெடுமாறன்

மூவருக்கான தூக்குத் தண்டனையை 8 வார காலத்திற்கு நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் இது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்த இடைக்கால உத்தரவு குறித்து பழ.நெடுமாறன் கூறுகையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தில் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது.
சட்டமன்றத்திலும் கூட இன்றைக்கு மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இதை மேலும் மேலும் நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து மக்களை கட்டியெழுப்ப வேண்டும். நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
மூவரும் விடுதலையாகும் வரை நமது போராட்டம் ஓயாது, ஓயாது, ஓயாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications