அழகிரியின் வலது கரம் பொட்டு சுரேஷ் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து கொடுக்கப்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே அவராகவே இந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டு மேலூர் கோர்ட்டுக்கு மாறியுள்ளார்.
நில அபகரிப்பு, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பொட்டு சுரேஷ் மீது தொடரப்பட்டுள்ளன. அவரை கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி நீதிபதி முத்துக்குமரன் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். சுரேஷை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி முத்துக்குமரன். அதன்படி அவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் அவர் மேலூர்கோர்ட்டுக்கு மாறியுள்ளார். அவருக்கு என்ன மாதிரியான அரசியல் மிரட்டல் வந்தது, யாரிடமிருந்து வந்தது என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications