அவதூறு வழக்கு: சிறையிலேயே பொன்முடி மீண்டும் கைது!
கடலூர்: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ள புதிய மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில் பொன்முடி கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இந் நிலையில், கடந்த 5.6.2011 அன்று திருவாரூரில் நடந்த தி.மு.க. நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்ச்சித்து பேசியதாக அவர் மீது திருவாரூர் போலீசார் 3 பிரிவுகளில் அவதூறு வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக பொன்முடியை கைது செய்வதற்காக திருவாரூர் போலீசார் ஏற்கனவே 2 தடவை கடலூர் ஜெயிலுக்கு வந்தனர். ஆனால் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.
இந் நிலையில் இன்று திருவாரூர் டிஎஸ்பிக்கள் ராஜேந்திரன், குருசாமி தலைமையில் 30 போலீசார் மீண்டும் கடலூர் வந்தனர். அவர்கள் ஜெயிலுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்துப் பேசிய அவர்கள் பின்னர் பொன்முடியை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை வேனில் ஏற்றி திருவாரூருக்கு அழைத்து சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மீண்டும் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications