பத்மநாப சுவாமி கோவில் நகைகளை பொது சொத்தாக அறிவிக்க வேண்டும்: மார்க்கிஸ்ட்
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை பொது சொத்தாக்க வேண்டும் என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் கேரள மக்களுக்கு உரியதாகும். இதை நாட்டின் பொது சொத்தாக அறிவிக்க வேண்டும். பத்மநாப சுவாமி கோவிலை மன்னர் குடும்பம் நிர்வகிப்பது முறையல்ல. தனியாக ஒரு கமி்ட்டி அமைத்து இக்கோவிலை நிர்வகிக்க வேண்டும். அதில் மன்னர் குடும்பத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கலாம்.
கோவிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சொத்துகளை என்ன செய்வது என்பது குறித்து ஜனநாயக முறைப்படி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இதற்கு பக்தர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். தேவபிரச்சன்னம் நடத்தப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் ஏற்புடையதாகும் என்றார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications