பிருத்வி-2 ஏவுகணையை மீண்டும் சோதித்தது இந்தியா
Subscribe to Oneindia Tamil
பலாசூர்: ஒரிசாவின் கிழக்கு பகுதியில் பிருத்வி-2 ஏவுகணையை பரிசோதிக்க பார்க்கப்பட்டதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரிசா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சண்டிப்பூர் கடற்கரை தளத்தில் இருந்து பிருத்வி-2 ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. இந்திய தயாரிப்பான பிருத்வி-2 ஏவுகணை அணுஆயுதங்களுடன் தரைப்பகுதியில் 350 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை ஏற்கனவே பலமுறை பரிசோதிக்கப்பட்ட ஒன்று என்றாலும், இன்று காலை 8.50 மணிக்கு மீண்டும் பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அவ்வப்போது ஏவுகணைகளை பரிசோதித்து பார்த்து, தங்கள் திறமையை வெளிப்படுத்துவது வழக்கம்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications