அசன் அலி கறுப்புப் பண பதுக்கல்: 4 நாடுகளில் தனிப்படை விசாரணை
Subscribe to Oneindia Tamil

மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த தொழில் அதிபர் அசன் அலிகான். இவர் வெளிநாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடி பணம் பதுக்கி வைத்திருப்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஹவாலா தடுப்பு சட்டத்தின் கீழ், அசன் அலி புனேயில் கைது செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றம் தலையிட்டதன் பேரில் அசன் அலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணையில் அவர் பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன் ஆகிய 4 நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தவிருப்பதாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications