கண்ணியமில்லாமல் பேசியதற்காக பெண் எம்.பிக்களிடம் மன்னிப்பு கேட்டார் யுகே பிரதமர்
Subscribe to Oneindia Tamil

தனது கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடின் டோரிஸ் மிகவும் விரக்தியுடன் இருப்பதாகவும், எதிர்க்கட்சி எம்.பி ஏஞ்செலா ஈகிளை, அமைதியாக இரு டார்லிங் என்று கூறியும் ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார் கேமரூன். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டது.
கேமரூனின் விமர்சனம் கண்ணயமில்லாதது என்று விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் கேமரூன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அது என் தவறுதான். நான் தவறாகப் பேசி விட்டேன். அதற்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் கேமரூன்.












Click it and Unblock the Notifications