தொழிற்கூடங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தராதீர்கள்- மமதா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் பேசுகையில்,மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் அமைக்க தொழிலதிபர்கள், நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க எனது அரசு ஆர்வமாக உள்ளது.
தொழிற்சாலைகளை அமைக்க யாரும், யாருக்கும் லஞ்சம் தரத் தேவையில்லை. இதுபோன்ற சமயங்களில், சிக்கல்களை சந்திப்போர் உடனடியாக காவல்துறையினரை நாடினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். மாறாக, லஞ்சம் தர முனையாதீர்கள். லஞ்சம் கேட்போர் குறித்து நீங்கள் எங்களுக்குத் தரும் தகவல்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும், உங்களது அடையாளம் பாதுகாக்கப்படும். விரைவான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார் மமதா.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications