விமானப்படையினர் தவறாக குண்டு வீசியதில் 30 ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சனா: ஏமன் நாட்டில் அந்த நாட்டு விமானப் படையினர் தவறாக, தங்களது ராணுவ முகாமின்மீது குண்டு வீசியதில் அதில் இருந்த 30 வீரர்கள் பலியாகி விட்டனர்.
தெற்கு அபியான் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு பள்ளியில் ராணுவத்தின் 119வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தங்கியுள்ளனர். அந்தப் பள்ளி தற்போது செயல்படவில்லை. இங்கிருந்தபடி தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள ஜின்ஜிபாரில் அல் கொய்தா தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்குவதற்காக விமானப்படையினர் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தவறுதலாக ராணுவத்தினர் தங்கியிருந்த பள்ளி மீது குண்டு வீசப்பட்டது. இதில் சிக்கி 30 ராணுவத்தினர் உயிரிழந்து போயினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications