கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 மாதத்திற்குள்ளேயே விரட்டியடித்தவர் ஜெ.-அன்பழகன்

திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரான கே. என். நேருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய குற்றாவாளியாகப் பேசப்பட்டவர் தான் ஜெயலலிதா. டான்சி வழக்கில் அது என் கையெழுத்தே இல்லை என்று சாதித்தவர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலைத்தை ஆக்கிரமித்து சொகுசு பங்களா கட்டி அதை இன்னும் ஒப்படைககாதவர் ஜெயலலிதா.
கூட்டணிக் கட்சிகளை 3 மாதத்திற்குள் விரட்டி சர்வாதிகாரம் செய்யும் ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். கூட்டணிக் கட்சியினரால் அந்த அம்மையாரை எதிர்க்க முடியவில்லை, கூட்டணியும் நீடிக்கவில்லை. அந்த அம்மையாரின் மனப்பாண்மை தான் இதற்கெல்லாம் காரணம்.
இத்தகைய மனப்பாண்மை உள்ள ஜெயலலிதாவை எச்சரிக்கும் வகையில், அவர்களின் போக்கு தவறானது என்பதை உணர்த்தும் வகையில் மக்கள் இந்த இடைத்தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications