சபரிமலை மேல்சாந்தியாக பாலமுரளி நம்பூதிரி தேர்வு
Subscribe to Oneindia Tamil
சபரிமலை: சபரிமலை மேல்சாந்தியாக பாலமுரளி நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல மாளிகைபுரம் தேவி கோவிலின் தலைமை பூசாரியாக டி.கே.ஈஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை புனித யாத்திரை சீசன் வரும் நவம்பரில் தொடங்கவுள்ளது. ஜனவரி வரை தொடரும் இந்த சீசனில் சுமார் 3 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் சபரிமலை மேல்சாந்தியை தேர்வு செய்ய திருவாங்கூர் தெவசம் போர்ட் குலுக்கல் நடத்தியது. இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவரும் ஈஸ்வரனும் ஓராண்டு காலம் இந்தப் பதவியில் இருப்பர்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications