சொந்த ஊரில் தேர்தல் நடந்தும் ஓட்டுப் போட வராத ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எந்தத் தேர்தலையும் பொதுவாக தவற விடுவதில்லை. அவருக்கு சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் தான் வாக்கு உள்ளது. அங்கு சென்று அவர் தனது குடும்பத்தோடு வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்று நடந்த 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலில், கண்டனூர் பேரூராட்சிக்கும் வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் ப.சிதம்பரம் ஓட்டுப் போட வரவில்லை.
எந்தத் தேர்தலையும் தவற விடாமல் வாக்களிக்கும் வழக்கம் கொண்ட ப.சிதம்பரம் இந்த முறை வாக்களிக்க வராதது அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications