For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த ஊரில் தேர்தல் நடந்தும் ஓட்டுப் போட வராத ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

P Chidambaram
சிவகங்கை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்றுதனது சொந்த ஊரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எந்தத் தேர்தலையும் பொதுவாக தவற விடுவதில்லை. அவருக்கு சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் தான் வாக்கு உள்ளது. அங்கு சென்று அவர் தனது குடும்பத்தோடு வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இன்று நடந்த 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலில், கண்டனூர் பேரூராட்சிக்கும் வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் ப.சிதம்பரம் ஓட்டுப் போட வரவில்லை.

எந்தத் தேர்தலையும் தவற விடாமல் வாக்களிக்கும் வழக்கம் கொண்ட ப.சிதம்பரம் இந்த முறை வாக்களிக்க வராதது அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

English summary
Union Home Minister P.Chidambaram failed to vote in local body election today. He has vote in his home village Kandanur in Sivagangai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X