சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெ. விடுதலையாக வேண்டி ஸ்ரீரங்கத்தில் சிறப்பு ஹோமம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்ச சிறப்பு ஹோமம் நடந்துள்ளது.
ரெங்கநாதன், தீதாச்சாரியன் பார்த்தசாரதி ஆகிய இருவர் இந்த ஹோமத்தை நடத்தியுள்ளனர். உலக அமைதிக்காகவும் இந்த ஹோமம் நடத்தப்பட்டதாம். ஆண்டாள் சன்னதியில் இந்த ஹோமம் நடந்தது.
ஹோமத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஹோமம் நிறைவில் பிரசாதம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications