மோசடி வழக்கிலிருந்து சட்டப்படி விளக்கமளித்து வெளியில் வரவேண்டும் கிரண்பேடி! - அக்னிவேஷ்

கிரண்பேடி மீது ரூ 50 லட்சத்துக்கும அதிகமான மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த அவரே பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளது பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் அவர் தனது நடத்தைக்கு சரியான விளக்கம் அளித்து, தனது கெட்ட பெயரை நீக்கிக்கொள்ள வேண்டும் என அன்னா குழுவில் முன்பு மிக நெருக்கமாக இருந்த சுவாமி அக்னிவேஷ் இன்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, யாரோ ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிவாகவில்லை. நீதிமன்றமே இதன்மேல் கவனம் கொண்டு காவல்துறைக்கு வழக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. எனவே இதற்கு அரசை குறை சொல்வதில் அர்த்தமில்லை. நீதிமன்றத்துக்கு உரிய விளக்கம் அளித்து சட்டப்பூர்வமாக வெளியில் வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக தனது நவஜோதி தொண்டு நிறுவனத்திற்காக ஒதுக்கிய நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக கிரண் பேடி மீது இன்று டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து இதுவரை அன்னா ஹஸாரே எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications